Tuesday, November 8, 2011

55 ஆயிரம் இராணுவத்தினர் சேவையிலிருந்து விலக்கப்படுவர்

பாதுகாப்புப் படையிலிருந்து தப்பியோடியுள்ள படையினரை சட்டரீதியாக விலக்குவதற்கு பாதுகாப்ப அமைச்சு தீர்மானித்துள்ளது சிவில் சமூகத்தில் சட்ட விரோதமான நடவடிக்கையில் ஈடுபடாத படையினரை மாத்திரம் இவ்வாறு சட்ட ரீதியான முறையில் சேவையிலிருந்து விலகுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆராச்சி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு 55 ஆயிரம் இராணுவத்தினர் சேவையிலிருந்த நீக்கப்படவுள்ளதாகவும் விரைவில் இது தொடர்பான கடிதங்கள் குறிப்பிட்ட படையினருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com