Wednesday, November 2, 2011

தரமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்தோரிடமிருந்து 30 மில்லியன் ரூபா தண்டம்

உணவுப் பொருட்களை சுகாதாரப் பாதுகாப்பற்ற முறையில் விற்பனை செய்தோரிடமிருந்து 30 மில்லியன் ரூபா தண்டப்பணமாக பெறப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டார். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மீறி உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் கடந்த 9 மாத காலப்பகுதியில் நாடு பூராகவும் நடைபெற்றன, இந்த நடவடிக்கையின் போது 4138 விற்பனை நிலையங்களில் உணவுப் பாதுகாப்பு சட்டத்தை மீறி விற்பனை செய்தவர்களிடமிருந்தே 30 மில்லியன் ரூபா தொகை அபராதமாக அறவிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com