வரவு-செலவுத்திட்டம் 21ஆம் திகதி சமர்பிப்பு அடுத்த வருடத்துக்கான வரவு-செலவுத் திட்டம் எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 21ஆம் திகதி 01.50 மணியளவில் இதனை சமர்ப்பிக்கவுள்ளார். இந்த வரவு-செலவுத் திட்டம் 22ஆம் திகதியிலிருந்து ஒரு மாதகாலம் வரை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
No comments:
Post a Comment