Monday, October 31, 2011

பொலிஸ் பொறுப்பதிகாரிகளை கண்காணிக்க நடவடிக்கை.

நாடு பூராகவும் உள்ள 428 பொலிஸ நிலையப் பொறுப்பதிகாரிகளின் பணி நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணித்து தவறுகள் இருப்பின் நடவடிக்ககைளை மேற்கொள்ளும் பொருட்டு விசேட குழு வொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்ககோன் தெரிவித்துள்ளார்

இந்தச் செயற் திட்டதின் காரணமாக எந்த பொலிஸ் நிலைப் பொறுப்பதிகாரியும் ஊழல் மோசடியில் ஈடுபடுதல், கட்சி வேறுபாடின்றி பணிகளை மேற்கொள்ளல், அநீதியான நடவடிக்கைகளுக்கு எதிராக கடமையைக் சரிவரச் செய்தல், ஒழுங்கு விதிகளை அவதானித்தல், அசையா சொத்து பரீசிலனை செய்தல் விடயங்களில் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் தொடர்பாக வேறு வேறாக கண்டறிந்து இந்தச் சோதனை செயற்படுத்தும்.

சில பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்கள் ஊடாக பொது மக்களுக்கு சாதாரண சேவையை விரும்பியவாறு செய்வதற்கு அந்த பொலிஸின் முக்கியமானவர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் பண்புகள் செயற்பாடுகள் எல்லாம் வலயத்திலுள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் விருப்பத்தின் பேரில் நடக்கும்.

பொலிஸினூடாக பொது மக்களுக்கு உயர் சேவையை வழங்குவதற்காக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் விருப்பமான பாதையில் இட்டுச் செல்லும் நோக்கிலேயே இந்த வேலைத் திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

இதன் போது பொலிஸின் கௌரவம் பாதிக்கப்படாமமல் நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தொடர்பாக தகவல் கிடைக்கும் பட்சத்தில் அது தொடர்பாக கடுமையான சட்ட நடவடிக்கை செயற்படுத்த பொலிஸ் மாஅதிபர் தீர்மாணம் எடுத்துள்ளார்.

No comments:

Post a Comment