Monday, October 31, 2011

கல்முனையில் சர்வதேச சமாதானம் மற்றும் சிறுவர் தின விழா (படங்கள் இணைப்பு)

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவும் மனித அபிவிருத்தித் தாபனமும் இணைந்து கல்முனை பற்றிமா தேசிய கல்லூரியில் இன்று திங்கட்கிழமை நடாத்திய சர்வதேச சமாதானம் மற்றும் சிறுவர் தின விழாவை நடத்தியது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப்பிராந்திய இணைப்பாளர் எம்.எம்.சறூக் கலந்துகொண்டார். கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எ.தௌபீக், தாபன இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் ஆகியோர் பரிசளிப்பதையும் கலந்து கொண்டோரையும் படங்களில் காணலாம். படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா

No comments:

Post a Comment