Thursday, September 15, 2011

வெள்ளைசேட்டணிந்து கொண்டு மக்களை ஏமாற்றும் வேஷதாரிகளுக்கு தண்டனை என்ன?

ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். ஆனால் புலிகள் இரண்டு அல்ல நான்காகியுள்ளார்கள். இந்நிலையில் பிளவு பட்டுள்ளவர்கள் தமது கதையை தாங்களாகவே சொல்கின்றபோது அதை வாசகர்களாகிய உங்களுக்கு கொண்டுவருவதில் இலங்கைநெற் மட்டற்ற மகிழ்சியடைகின்றது.

கீழே சுவிஸ் புலிகளின் உள்வீட்டு விடயங்கள் பலவற்றை அவர்களின் உடனிருந்த சகா ஒருவர் மிகவும் தெளிவாக விளக்குகின்றார்.

சுவிஸ் நாட்டில் பேர்ன் மாநகரத்தில் இடம்பெற்ற உண்மைச் சம்பவத்தினை கொண்டு சில விடயங்களை மீட்டிப்பார்க்க தள்ளப்பட்டுள்ளளேன். போராட்டம் என்பது ஒரு கொள்கையின் அடிப்படையில் மக்களுக்காக மக்கள் போராடுவது. எங்கள் விடுதலை போராட்டமும் அப்படித்தான் ஆரம்பிக்கப்பட்டது. அப்பாவி மக்களை காக்க வீறு கொண்டெழுந்த போராட்ட உணர்வுஜீவிகளை புலிகள் ஆயிரக்கணக்கில் இல்லை லட்சக்கணக்கில் கொன்றொழித்தனர்.

புலிகள் தாங்கள் நினைத்த போக்கிற்க்கு போராட்டத்தை திசைதிருப்பிச் சென்றதன் விளைவுகளே கீழே உள்ள விடயத்தின் பலாபலன்களாக நாம் கண்முன்னே காணகூடியாதாக இருந்தது. இலங்கையிலே புலிகளின் கொடுமையினால் மக்கள் படும் துயர்களை ஒத்த துயரத்தை இங்குள்ள புலிகள் மக்களின் பணத்தில் ஏப்பம் சந்தர்ப்பம் கிடைக்கின்றபோது நாடாத்திவிடுகின்றனர். இவ்வாறான விடயங்களை தொடர்ந்தும் மன்னிக்க முடியாது இவை அம்பலப்படுத்தப்படும்போது இவ்வாறான செயல்கள் முற்றுப்பெறலாம் என்ற எதிர்பார்புடன உங்கள் முன் உண்மைச் சம்பவத்தை எழுதுகிறேன்..

வெளிநாடுகளில் வாழும் மக்களின் பலவீனங்களை நாம் அறிவோம். தமது மண்ணில் இரத்த உறவுகளை விட்டுவிட்டு வந்து நாம் பல்கோணங்களில் மன அழுத்தங்களுடன் வாழ்வதை பயன்படுத்தி இங்கு புலிகள் இயக்கத்திற்காக பினாமிகளாக செயல்பட்டுவந்த அதிகமானோர் பல்வேறு வடிவங்களில் மக்கள் சொத்துக்களையும் பணங்களையும் சிலரின் குடும்ப பெண்களின் உடலையும் ஏப்பமிட்டு குடும்பங்களை குட்டிச்சுவராக்கி குடும்பத்தாரின் நின்மதிகளையும் தங்களின் சுயலாபத்திற்காக திருடி வாழ்க்கை நடாத்திவந்துள்ளனர். இவைகளை அனைவரும் அறிவோம். இதற்கு பல உதாரணங்கள் உள்ளபோதும் சென்றவாரம் இடம்பெற்ற உண்மை சம்பவம்தனை மக்கள் முன் தருகின்றேன்.

சுவிஸ் நாட்டில் புலிகளுக்காக பினாமியாக செயல்பட்ட பலர் குலம், அல்பேட், தயா, ரகுபதி, அப்புல்லா, கோட்சுதா, கருணா, மாம்பழம், சசி, லகி, கருணாநிதி, மூர்த்தி, சீலன், பரம், உதயன், காயத்ரி(ஆண்), யசோ, குட்டி, தர்மசீலன், றங்கன், இந்திரன் இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம். மக்களுக்க துரோகம் செய்வதில் வல்லவர்கள் என்று பட்டம் வழங்கலாம. நாட்டில் வாழும் மக்களின் புன்னகை மீட்புக்காக என்கூறி வெளிநாடுகளில் வாழும் அப்பாவி மக்களிடம் பணம் சேகரித்து, தங்களின் பிள்ளைகளின் மேற்படிப்பிற்காகவும் சுவிசில் வீடுகள் அமைக்கவும், பிறரின் மனைவிகளை ருசிபார்க்கமே பினாமிகள் செலவிட்டு வந்துள்ளார்கள் என்பதற்கு நான் தருகின்ற உதாரணம் சான்றாகும்.

இதன் அடிப்படையில் உதயன் என்பவரும் அவர் கும்பலும் பேர்ண் மாநகரில் கடந்த 3 வருடங்களாக நடாத்தி வந்த ஒருவிடயத்தினை குறிப்பிடுகின்றேன். உதயன், யசோ, கருணாநிதி, குட்டி ஆகிய நால்வரும் ஓரே இடத்தில் தொழில் செய்பவர்கள். இவ்வேலையிடத்திற்கு அண்மையில் இவர்களுக்கு ஒரு நண்பர் இருந்துள்ளார். மிகவும் உற்ற நண்பர்கள் எனக் கருதிய அந்த நபர் மேற்படி புலிப்பினாமிகளை வீட்டிற்கு அழைதுள்ளார். 3ஆண்டுகளாக வீட்டுக்கு வந்துபோன இவர்கள் நண்பனின் மனைவியையும் தங்கள் வசம் இழுத்துக்கொண்டனர. 3 ஆண்டுகள் கணவனுக்கு தெரியாமல் நண்பனின் மனைவியும் பஞ்சபாண்டவர்க்கு பாஞ்சாலிபோல்கதை தொடர்ந்து வந்தது.

சில வாரங்களுக்கு முன்பு நண்பன் கருத்தடை மாத்திரை அலுமாரியில் இருந்ததை அவதானித்து பஞ்சாபாண்டவரின் மனைவியை அடித்து உதைத்தது உண்மைகளை அறிந்துள்ளார்.

இவையனைத்துக்கும் அப்பால் பினாமிகள் தமிழ் மக்களுக்கு தமிழீழம் பெற்றுத்தரப்போகின்றோம் என மக்களிடம் அறவிட்ட பணதின் பல இலட்சம் சுவிஸ் பிராங்குகளை நண்பனின் பெயரிலும் அவர் மனைவியின் பெயரிலும் உதயன் என்ற வெள்ளைசேட்டு பினாமி இட்டு வந்ததாக தெரிவருகிறது.

மக்கள் எத்தனையோ துன்பங்களால் இன்னல் பட்டு உழைத்த பணங்கள் வெள்ளைசேட்டு அணிந்த பினாமிகள் இவ்வாறு சீர்கெட்ட வழிகளில் செலவு செய்துள்ளனர்.

தமிழீழம் பெற்று தருவதாக மக்களிடம் பெற்ற பணங்கள் எவ்வாறு செலவிடப்பட்டது தெரியுமா?? மக்களே அறிந்து கொள்ளுங்கள் மக்களே.....


(1)குலம்.. சுவிஸில் புலிகளின் பொறுப்பாளராக திருமணமே செய்யாத பிரமச்சாரி எனக் கூறிக்கொண்டு ஒரு பெண்ணுடன் ஊர் சுற்றியது.

(2)அல்பேட்.. மேடைகளில் பினாமிகளின் பேச்சாளராகவும் இருந்து இன்று செங்காளனில் பாரியளவில் வியாபரத்தளம் அமைத்ததுள்ளார்

(3)ரகுபதி.. பலஇலட்சங்களுக்கு அதிபதி தான் வசிக்கும் மாநகரில் வீடு கட்டியமை

(4)அப்புல்லா.. மக்கள் பணத்தைசூறையாடி சிங்களிப் பகுதிகளில் காணிகள் வேண்டியமை

(5)கோட்சுதா.. மக்களை அச்சுறுத்தி என்றும் களைபுடுங்குவோம் என்ற வாக்கியத்தை பயன் படுத்தி பல ஆயிரக்கணக்கான பணங்களை இவன் ஏமாற்றியுள்ளான் மற்றான் மனைவியுடன் குடும்பம்நடாத்துவதில் வல்லவர் பலயுக்திகளில் மக்கள் பணங்களை ஏமாற்றியமை.

(6)கருணா.. தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் இலட்சக்கணக்கான பணங்களை தனது மனைவியின் நாமத்தில் கொழும்பில் வீடுகள் வேண்டியமை

(7)மாம்பழம்.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கள் பணங்களை வங்கிகள் மூலம் போலிபத்திங்களை வழங்கி மக்களையும் வங்கிகளையும் ஏமாற்றியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்மை

(8)சசி... பலஆண்டுகளாக பினாமிகளின் தலைவனாக செயல்பட்டமை உண்டியல் சேவைக்காக சுவிஸ்நாட்டில் பேர்ன் நகரில் வியாபார தளம் அமைத்துள்ளமை இங்கு முக்கியமா குறிப்பபிடத்தக்கது

(9)லகி.. இவர் வெள்ளைசேட்டு அணிந்து மக்களிடம் பணம் வசூலிப்பதில் வல்லவர் தற்பொழுது மிக்சர் முறுக்கு சாப்பாட்டு கடை நடாத்தி வருகிறார்

(10)கருணாநிதி... பலஆண்டுகளாக பணம் வசூலித்த இவர் தனது தாய் தந்தைதனை சகோதரர்களை பத்து வருடங்களுக்கு முன்னரே. இந்தியாவில் வைத்து பராமரித்து வந்துள்ளார் தற்பொது தனது தமிழ் மக்களின் பணத்தில் மைத்துனரை சுவிஸிற்கு அழைத்துவந்து தனது இல்லத்தில் வைத்து பராமரித்து வருகிறார் மைத்துனர் பத்திரம் இல்லாமல் வேலை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.. மக்களை அச்சுறுத்துவதில் வல்லவர்.. பலவகையான யுக்திகளை பயன் படுத்துவதிலும் வல்லவர்..

(11)குட்டி.. இவர் குலத்தின் காவலாளி கைத்தடி 2004 ஆண்டு வெள்ளை சேட்டுகாரர்களினால் நடாத்தப்பட்ட nஐனீவா ஊர்வலத்தில் குலம் அவர்களுக்கு காவல் புரிந்தவர் பலரிடம் அடியும் வாங்கியவர்

(12)மூர்த்தி.. இவர் பல பொது இடங்களில் நின்று பணம் சேகரிப்பவர் கோயிலகள் கடைகள் அவரின் பணம் சேகரிப்பு நிலையங்களாகும் இவரும் பல இலட்சக்கணக்கான பணங்களை சூறையாடியுள்ளார்.

(13)சீலன்... இவரின் யுக்தி சிரிப்புக்கிடமானது. இவர் மக்களிடம் பெற்ற பணங்களில் சகோதரன் பெயரில் இலண்டனில் பெற்றோல் நிலையம் வேண்டியுள்ளார்.

(14)பரம்.. கோயில் பக்தி முத்தி கடவுளின் பணங்களை தந்திரமாக எடுத்து தனது பெயரில் பலவீடுகள் அமைத்துள்ளார்.

(15)றங்கன்... மக்கள் பணங்கள் என்றால் இவருக்கு கொள்கை ஆசை. சேகரிக்கும் பணத்தை வட்டிக்கு விட்டு உழைப்பதில் வல்லவர். இவர் கொழும்பில் மக்கள் பணத்தில் பெரிய மாளிகை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது

(16)இந்திரன்.. இறுதிவரைக்கும் மக்கள் மத்தியில் பணங்கள் சேகரித்தவர் விடுதலை போராட்டத்ததை பற்றி அறிஞர் போர்வையில் கதைத்து பணம் சேகரிப்பவர்

(17)யசோ... இவருக்கு வெள்ளைசேட்டு என்றால் பிடித்தமானது ஒன்றாகும். பல இடங்களில் மக்களை அச்சுறுத்தி பணம் பெறுவதில் வல்லவர் குலத்தின் காவலாளியும் கூட. இவர் மக்களிடம் சேகரித்த பணத்தில் இவரின் மனைவி பெயரில் இலங்கையில் பல சொத்துக்களை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

(18)உதயன்.. இவர்தான் கதையின் கதாநாயகன் பிறர் மனைவியை நண்பனின் மனைவியை அனுபவித்து விட்டு நண்பனுக்கு தனது விடையம் தெரிந்து விட்டபடியால் நண்பனையே பிறரின் துணையுடன் ஆயுதமுனையில் அச்சுறுத்திக்கொண்டு அலைபவர. பல குடும்பங்கள் பிரிவதற்க்கு இவர் காரணமானவர. மக்கள் பணத்தில் இரண்டு வீடுகளை சுவிஸில் அமைத்து வருவதாக தெரியவருகிறது.

போராட்ட உணர்வு கொண்ட மக்களே உங்களை தங்களின் சுயனலத்திற்காக பயன்படுத்தி துன்பப்படும் மக்களின் அவலம் அறியாது போராட்டம் என்ற போர்வையில் தங்களின் தலைமைகளையும் ஏமாற்றி அப்பாவி மக்களின் பணத்தை சூறையாடி ஒன்றுமறியா அப்பாவிகளின் மனைவிகளின் வாழ்வையும் சூறையாடி தங்களின் வாழ்வை வழப்படுத்தியவர்களுக்கு உங்களின் தண்டணை என்ன? எங்கள் மக்கள்தான் வெள்ளை சேட்டணிந்து ஏமாற்றி அலைந்து திரியும் வேஷக்காரருக்கு அதிகபட்ஷதண்டனை வழங்கவேண்டும்.

பாதிக்கப்பட்ட நபர் புலிகள் தனதும் தனது மனைவியின் பெயரிலும் வைப்பிலிடப்பட்ட பணத்தை அனுபவிக்க முடியாமல் தனது குழந்தைகளுடன் நிம்மதியாக வாழவும் முடியாமல் அலைந்து திரிவதாக அறியமுடிகின்றது.
VIII

11 comments:

  1. ஒரு முக்கியமான நபரை மறந்து விட்டீர்கள் , அவன் பெயர் நசீர் எனப்படும் நாதன், பொட்டமானின் மைத்துனன் , இவனிடமும் பலகோடி மக்கள் பணம் உள்ளது.

    ReplyDelete
  2. ஒருசிலர் செய்யும் தப்பிற்கு ஒட்டுமொத்தம் குற்றம் சொல்வது சரியானது அல்ல.

    மநிதன் பெலவீனமானவன் சந்தர்ப்பும் எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருப்பவன், சந்தர்ப்பும் கிடைக்கும் போது அதைவிட்டு வைப்பது மனித இயல்பும் அல்ல.

    நாம் தமிழர் என்று எப்போது அனைத்துத் தமிழனும் ஒன்று சேர்கிறோமோ அப்போதே தமிழனுக்கு விடுதலை, இயக்கம் என்பதும் புலி என்பதும் இனி இல்லை, நாம் தமிழ் மக்கள் என்பதே தேவை!!!

    ReplyDelete
  3. யசோ நாட்டில் சைக்கிள் , ஆடு , மாடு , கோழி திருடி விற்று வந்தவன் , இந்தியன் ஆமி காலத்தில் இத்திருட்டுக்களுக்காக பிடிபட்டு ஒரு தமிழ் அமைப்பால் நையப்புடையப்பட்டான்.

    ReplyDelete
  4. யார் குற்றம் புரிந்தாலும் தண்டிக்கப்படவேண்டியவர்கள் தமது தமது தலைமைகளை வைத்து பணம் சேகரித்தவர்கள் உல்லாசமாக வாழ்பவர்கள் ஊரார் பிள்ளைகளை தற்கொலை படைக்கு அனுப்பி கொலைசெய்தவர்கள் தமது பிள்ளைகளை உயர்வகுப்பில் கல்விபயில வைத்தவர்கள் அல்பேட். ரகுபதி.யசோ மட்டுமல்ல கருனாநிதி.மொட்டைசீலன். சசி. லகி.கெபாப்கமல்.யாழகம்பாபு.ராசகுமார.;சந்திரன்.உதயன் குட்டி அனைவரும் மக்களுக்கு அல்வா கொடுத்தவர்கள்

    ReplyDelete
  5. ஜயொ ஜயொ இதெல்லாம் உன்மைதான். இப்பொஎழுதியென்னவிட்டென்னஇவர்கள் முரலியின்சிசியர்கள்.
    முரலிகாட்டியவழிதான்நடப்பார்கள்.  
    சும்மாவ இரவும்பகலும் பாடுபட்டாங்க?
    ஆனாலும் உதையன் பேராசைபிடித்தவன்.ஆனால் அதிஸ்ரகாறன் இன்னும் மனைவிவீட்டில் வைத்திருக்கிறாள்.

    ReplyDelete
  6. யசோ அல்லாம் ஒரு மனிதனா பொம்பிi பொறுக்கி ஆண் ஆதிக்கவாதி கட்டிய மணவியை ஒரு நாய் போ வைத்துருப்பன். மொத்தமாக சொன்னால் உரு சுயனலவாதி தான் யசோ! இவன்யிடம் கவனமா இருங்கள்! TIV

    ReplyDelete
  7. உன்மைதான் உன்மைதான் உன்மைதான்

    ReplyDelete
  8. கருத்துச்சொல்லும் அனைவருக்கம் வணக்கம்  ஏன்தனிய யசோவை தாகிறிங்க ?   அதில் பரமுவிற்குபெரியபட்டியல்போடலாம்.
                 உதயன் பெரும் மிசின்விளையாட்டில் லட்சக்கனக்கில் விட்டவன்.  ஆனாலும் அவன்சொந்தமாக  வீடு  நல்ல கார்  
    இதெல்லாம் எப்படி ?? 
    இதையார்கெட்பது?  வீட்டுக்கவிட்டு மாதம்தவறாமல்கொடுத்த  எடுபட்ட  ரொசம்கெட்ட  பொதுமக்கள்தான்கெட்கவேண்டும்.

    சதிச்செயல்  செய்வபன்  புத்திசாலி

    அதை சகித்துக்கொன்டிருந்தவன் குற்ரவாழி.
    Anvig

    ReplyDelete
  9. .hi..
    Anonymous
    whey you worry about yasoo wife?
    ,,,,,,,,,,,,,,,,
    hi...arya you said
    யசோ நாட்டில் சைக்கிள் , ஆடு , மாடு , கோழி திருடி விற்று வந்தவன் , இந்தியன் ஆமி காலத்தில் இத்திருட்டுக்களுக்காக பிடிபட்டு ஒரு தமிழ் அமைப்பால் நையப்புடையப்பட்டான்..(how to you know?.. what about your family ?

    ReplyDelete
  10. நிறய பெண்கள அவங்க கற்ப சூறை ஆடும் வைகுந்தனை ஏன் விட்டீங்க?
    பேர்னில சாதி கலவரம் செய்தானே அத ஏன் மறைக்குறீங்க?

    ReplyDelete
  11. KUMAR..BASEL

    வைகுந்தன. எப்படிபட்ட பொறுக்கி என்பது எங்களுக்கு தெரியும் அது மட்டுமல்ல குலம்.ரகுபதி.ஐPவா.கரோலின் சுரேஸ்.கரோலின்பாஸ்கரன்.விக்டர்.வெத்திலைதுரை.யசோ.கருணாநிதி.குட்டி.கண்மணி.மாறன்.ராஐன்.பாசல் கருணா.ரமேஸ் வடிவேலு.சந்திரன்.லுசேன்.ருபன்.Nஐhஐ;.தழிர்கரன்.மூர்த்தி.பரம்.கெபாப் கமல்.பாபு.பிரபா.ராசகுமார்.பரம்.ராஐன்.சன்.புலேந்திரன்.ராசன்.கருணா.இந்திரன்.குகன்.ரகு. இவர்கள் எல்லாம் வெள்ளை சேட்டணிந்து மக்களை ஏமாற்றியவர்கள் இவர்கள் தங்கள் தாய்நாட்டில் என்ன செய்தார்கள் என்பதும் எங்களுக்கு தெரியும் எல்லாரும் சுயநலவாதிகள்

    ReplyDelete