Tuesday, September 13, 2011

அங்காடிகள் வசமாகிய அதிரடிப்படை முகாம்.

காரைதீவு சந்தியில் கடந்த 21 வருடங்களாக இயங்கிவந்த விசேட அதிரடிப்படை முகாம் கடந்த மாதம் வாபஸ் பெறப்பட்டது. மிகவும் இறுக்கமான பாதுகாப்பு வலயமாக இயங்கிவந்த இம்முகாம் தற்போது அங்காடிகள் வசமாகியுள்ளதுடன் அங்கு வியாபாரம் களை கட்டியுள்ளதை படங்களில் காண்கின்றீர்கள்.






No comments:

Post a Comment