Tuesday, September 13, 2011

மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த மாணவன் தற்கொலை

காத்தான்குடி பொலிஸ் பிரிவிக்குட்பட்ட கல்லடி வேலூர் கிராமத்தைச்சேர்ந்த மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையில் 10ம் ஆண்டு கல்வி பயிலும் மாணவன் உதயபாலன் டிலோசன் என்ற மானவன் தாயியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இன்று காலை (13.09.2011)தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

இது குறித்து காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்.ஜே.எம்


No comments:

Post a Comment