Thursday, September 1, 2011

மருதமுனையில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டப் படங்கள்

புனித ரமழான் நோன்புப் பெருநாளையொட்டிய விசேட தொழுகை வைபவம் மருதமுனையில் நடைபெற்றது.அங்கு கடற்கரையில் மக்கள் ஒன்றுகூடி தொழுகையிலீடுபட்ட பிற்பாடு குழந்தைகளுடன் ஆடிப்பாடி குதூகலமாக இருப்பதைப் படங்களில் காணலாம்.









படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா

No comments:

Post a Comment