Thursday, September 15, 2011

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்..

கடந்த ஆகஸ்ட் மாதம் 21 திகதி நடந்து முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று நண்பகல் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையபளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். இன்று நண்பகல் 12 மணிமுதல் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பாரவையிட முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையபளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தப் பரீட்சை கடந்த மாதம் 21 ஆம் திகதி நடந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment