Sunday, August 28, 2011

'தகவல்களை வெளியிடு' என்ற தொனிப் பொருளில் நீர்கொழும்பில் கருத்தரங்கு

தகவல்களை தெரிந்து கொள்வதற்கான மக்களின் உரிமையை வெளிப்படுத்தும் வகையில் 'தகவல்களை வெளியிடு' என்ற தொனிப் பொருளில் கருத்தரங்கொன்று நீர்கொழும்பு ருக்மணிதேவி ஞாபகார்த்த மண்டபத்தில் நாளை திங்கட்கிழமை (29) மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் உரையாற்றவுள்ளனர்.

No comments:

Post a Comment