Thursday, September 16, 2010

ஐ.நா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அமெரிக்கா பயணம்.

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடர் எதிர்வரும் 20 முதல் 22 ம் திகதி வரை அமெரிக்காவில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமெரிக்கா புறப்பட்டுள்ளார். அவர் தனது பணத்தின்போது ஜேர்மனில் இருநாட்கள் தங்கியே அமெரிக்கா செல்வார் என தெரியவருகின்றது.

அத்துடன் ஐ.நா வின் கூட்டத்தொடரில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பங்கு கொள்கின்றனர்.

No comments:

Post a Comment