Friday, September 10, 2010

மன்னார் பள்ளிவாயலில் நோன்பு பெருநாள் பிரார்த்தனைகள்.

புனித நோன்பு பெருநாளான இன்று மன்னார் மூர் வீதி முகைதீன் ஜூம்மா பள்ளிவாயலில் பெருநாள் பிராத்தனைகள் விசேடமாக இடம்பெற்றது. இன்று காலை 8.30 மணிக்கு பள்ளிவாயல் மௌலவி எஸ்.எம் அசீஸ் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட பிரார்தனைகளின் போது நாட்டின் நிலையான அமைதி , சமாதானம் வேண்டப்பட்டது.

மன்னார் நிருபர் எஸ்.ஆர். லெம்பேர்ட்





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com