Thursday, September 9, 2010

அடுத்த தேர்தல் பழைய முறையிலேயே இடம்பெறும்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பழைய தேர்தல் முறையின் கீழ் நடைபெறுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஊடகத் துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment