Monday, September 6, 2010

அரச அதிபர்களுக்கான மாநாடொன்று வடக்கில்.

அரச அதிபர்களுக்கான மாநாடு ஒன்று இன்றும் நாளையும் யாழ்பாணத்தில் இடம்பெறுகின்றது. இதற்கான ஏற்பாடுகள் யாவும் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமாரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இம்மாநாட்டிற்கு அமைச்சர் ஜோன் செனவிரட்ன தலைமை தாங்குவார் எனவும் பிரதியமைச்சர் டிலான் பெரேரா மற்றும் அமைச்சின் செயலாளர்களும் கலந்து கொள்வர் எனவும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment