Thursday, September 2, 2010

புலிகளின் விமான பாகங்கள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் பயன் படுத்தப்பட்ட இலகுரக விமானங்களின் பாகங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரியமுள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து விமான படையினரால் கண்டுப் பிடிக்கப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் விங்கமான்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்தார்.

கண்டு பிடிக்கப்பட்ட விமானங்களின் பாகங்கள் எரிக்கப்பட்ட நிலையில் இருந்தன. இறுதி நேர யுத்தத்தின்போது புலிகளே இவற்றுக்கு தீ வைத்திருக்கலாம் என படைத்தரப்பு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment