Wednesday, September 1, 2010

சன் சீ கப்பலில் சென்ற 36 பேர் புலிகளென தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இருவாரங்களுக்கு முன்னர் கனடாவை சென்றடைந்த சண் சீ எனும் கப்பலில் சென்ற 492 பேரில் 36 பேர் புலிகளுடன் தொடர்புடையர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கனேடிய பொலிஸார் இவர்களை விசாரணை செய்துள்ளதுடன், அவர்கள் ஏனைய அகதிகளை அச்சுறுத்தக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரிலேயே தனித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

2 comments:

  1. புலிகள் மட்டுமல்ல,புலிகளின் குடும்பங்ளும், உறவினர்களும் கப்பலில் தப்பி போய் கனடா சேர்ந்துள்ளார்கள்.

    இவ்வளவு காலமும் வன்னியில் தமிழ் மக்களை அடிமைப்படுத்தி, அராஜகம்,அட்டகாசம்,அநியாயம் செய்தவர்கள்.

    மனிதத் துரோகிகள் எங்கு போனாலும் தண்டனைகளிலிருந்து தப்பக்கூடாது. தப்ப விடவும் கூடாது.

    ஈழத்து தமிழ் மக்களின் உருக்கமான வேண்டுதல் அதுவே.

    ReplyDelete
  2. yes yes ini oru puli addahaasam nadakave kudaathu.athil thappiyavarhalum ini thappa kudathu.

    ReplyDelete