Saturday, August 28, 2010

எமக்காக நாம் திட்டத்தினூடாக சேகரிக்கப்பட்ட பணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எமக்காக நாம் எனும் திட்டத்தினூடாக சேகரிக்கப்பட்ட 39 லட்சம் ரூபா பணத்திற்கான காசோலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் சங்கைக்குரிய தேரர் வென்கமுவ நாலக்க அவர்களினால் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு ராட்சியத்தில் இலங்கை தூதரகத்தின் உதவியுடன் நமக்காக நாம் அமைப்பினர் இசை நிகழ்ச்சி ஒன்றினை நடாத்தி இப்பணத்தினை சேகரித்துள்ளனர்.

படைவீரர்களின் நலத்திட்டங்களுக்காக நமக்காக நாம் அமைப்பினர் உலகம் பூராகவும் இவ்வாறான நிகழ்வுகளை நடாத்தி பணம் சேகரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment