Saturday, July 17, 2010

முன்னாள் ரிஎன்ஏ எம்பி வாகனவிபத்தில் காயம்.

கொழும்பிலிருந்து யாழ்பாணம் சென்றுகொண்டிருந்த முன்னாள் பா.உ பத்மினி சிதம்பரநாதனின் வான் கொடிகாம் சந்தியில் லொறி ஒன்றுடன் மோதியதில் அவர் , அவரது கணவர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தோர் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment