அம்பலாங்கொட பிரதேசத்தில் 10 வயது சிறுமி ஒருவரை கற்பழித்த 60 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடை உரிமையாளரான நபர் தனது கடைக்கு இனிப்பு பண்டம் வாங்கச் சென்ற சிறுமியை கடையினுள் இழுத்தெடுத்து
இக்குற்றத்தினை புரிந்துள்ளதாக தெரியவருகின்றது. விசாரணைகள் தொடர்வதாகவும் , சந்தேச நபர் நீதிமன்றல் ஆஜர் படுத்தப்படுவார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment