Friday, July 16, 2010

200 இலங்கையரோடு தாய் சரக்கு கப்பல்

பிரிட்டிஸ் கொலம்பிய கடற்பரப்பில் 200 இலங்கையரோடு சட்டவிரோதமான முறையில் தாய் சரக்கு கப்பல் ஒன்று பயணித்து கொண்டிருப்பதாக க​னேடிய அதிகாரிகள் கண்கானித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எம்.வி சன் ஸீ என்ற கப்பல் இறுதியாக தாய்லாந்தில் நங்கூரமிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கப்பல் தொடர்பாக கனேடிய அதிகாரிகள் அதிக அவதானத்துடன் இருப்பதாகவும் தெரியவருகிறது.

1 comments :

Anonymous ,  October 26, 2010 at 1:38 PM  

Man, really want to know how can you be that smart, lol...great read, thanks.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com