சஜித் கட்சியின் தலைவரானால் ஆழும் தரப்பிலிருந்து பல MP க்கள் மாறுவார்களாம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டு அதன் தலைவராக முன்னாள் ஜனாதிபதி பிறேமதாசவின் மகன் சஜித் பிறேமதாஸ தெரிவு செய்யப்பட்டால் ஆழும் கட்சியிலுள்ள முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியினரான எம்பிக்கள் சுமார் 10 பேர் வரை தன்னுடன் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள தயாராகவுள்ளதாக மலைநாட்டு மாவட்டம் ஒன்றிலிருந்து பாராளுமன்று தெரிவாகி பிரதி அமைச்சராகவுள்ள ஒருவர் தெரிவித்துள்ளதாக லங்காஈநியூஸ் இணையம் தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment