Saturday, June 26, 2010

கண்டி முஸ்லிம் சர்வதேச பாடசாலைக்கு அச்சுறுத்தல்

கண்டி அரும்பொலை என்ற பிரதேசத்தில் முஸ்லிம்களால் நடாத்தப்படும் இஸ்லாமிய முறையிலான சர்வதேச பாடசாலை ஒன்று இயங்கிவருகின்றது இந்த சர்வதேச பாடசாலையில் கற்கும் மாணவியர் இஸ்லாமிய உடையிலான சீருடை அணிந்து பாடசாலைக்கு சென்றுவருகின்றனர். இந்த பாடசாலையை உடனடியாக மூடிவிட்டு அங்கிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தும் சுவரொட்டிகள் அந்த பிரதேசத்தில் ஓட்டபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த ஆங்கில மொழி பாடசாலை இஸ்லாமிய கல்வி முறை சார் நடைமுறை பின்பற்றபடுவதாக அறியமுடிகின்றது , இவ்வாறான பல அச்சுறுத்தல்களை கண்டி மாவட்ட முஸ்லிம்கள் அண்மைகாலமாக எதிர்கொள்வதாக அறிய முடிகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com