Monday, June 7, 2010

பயங்கரவாத சதி தொடர்பில் இரு அமெரிக்கர்கள் கைது.

அமெரிக்கப் படையினரைக் கொல்ல திட்டமிட்டிருந்ததாகக் கூறப்பட்ட இரு அமெரிக்கர்கள் நியூயார்க் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கப் பத்திரிகைத் தகவல் கூறுகின்றது. அந்த இரு அமெரிக்கர்களும் சோமாலியாவுக்கு செல்லவிருந்த விமானத்தில் ஏறவிருந்தபோது கைது செய்யப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர். சோமாலியாவில் அமெரிக்கர்களுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாதக் குழுவினருடன் சேர்ந்து கொள்வதற்காக அந்த இரு அமெரிக்கர்களும் சோமாலியா செல்லவிருந்ததாக நம்பப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com