Monday, June 7, 2010

ஜனாதிபதி ஐஃபா நிகழ்வுகளில் பங்குகொள்ள திட்டமிட்டிருக்கவில்லை.

கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்ற ஐஃபா திரைப்பட விருது வழங்கும் விழாவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புறக்கணித்து விட்டதாக சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் ஆதாரமற்றலை என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

பாதுகாப்புக்காரணங்கள் திட்டமிட்டபடி சில கலைஞர்கள் கலந்துகொள்ளாமையினால் ஜனாதிபதி நிகழ்வில் பங்குகொள்ளவில்லை என சில ஊடகங்கள் தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் பொருட்டு ஜனாதிபதி செயலம் ,வ்வறிவித்தலை விடுத்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com