Tuesday, June 8, 2010

ஆலயவழாகத்தில் குண்டுவெடிப்பு : இருவர் பலி

சாகவக்சேரி பிரதேசத்தில் உள்ள ஆலய வழாகத்தினை துப்பரவு செய்து கொண்டிருந்தபோது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டொன்று வெடித்ததில் ஸ்தலத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அப்பிரதேசத்திற்கு மீள் குடியேற்றப்பட்ட சுமார் 30 பொது மக்கள் இச்சிரமதான பணியினை மேற்கொண்டிருந்தாக பொலிஸார் மேலும் கூறுகின்றனர். மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com