Thursday, June 24, 2010

கொழும்பில் குண்டு வெடிப்பு

கொழும்பு, புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 9 பேர் காயமடைந்தனர். இன்று காலை 5.10 மணி அளவில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இலங்கை இராணுவத்தினர் 5 பேர் மற்றும் ஒரு பெண் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.

தவறுதலாக இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.படையினரை வாகனங்களில் சோதனை சாவடிகளுக்கு அழைத்து வந்து இறக்கிவிடும்போது படைவீரர் ஒருவர் கையில் இருந்த கைக்குண்டு வெடித்ததாலேயே இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com