Monday, May 31, 2010

ஜெனரல் பொன்சேகாவின் மகள் கிலாரி கிளின்டனிடம் கடதமொன்றை பாரமளித்தார்.

இராணுவத் தடுதப்புக்காவிலிலுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும் கொழும்பு மாவட்ட பாராளுன்ற ஊறுப்பினருமான ஜெனரல் பொன்சேகாவின் மகள் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் செயலர் கிலாரி கிளின்டனிடம் கடிதமொன்றை கையளித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள இலங்கை வெளிவிகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் கிலாரி கிளின்டன் அவர்கள் சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இக்கடதம் கையளிக்கப்பட்டுதாக தெரியவருகின்றது.

எனும் அமைப்பின் ஸ்தாபகர்களான அப்சரா உட்பட நால்வர் அக்கதத்தின் கையொப்பமிட்டுள்ளனர். அக்கடிதத்தின் இலங்கை வெளிநாட்டுக் கொள்கைள் மிகவும் பாரதூரமான முறையில் தவறாக கையாளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இலங்கை சீனா, ரசியா, மியன்மார், ஈரான், லிபியா போன்ற நாடுகள் இலங்கையின் மிக நெருங்கிய நேச சக்கிகளாக மாறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் இராணுவத் தளபதி நீதிக்கு புறம்பான முறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com