Sunday, May 23, 2010

மேஜர் ஜெனரல் சரத் சந்திரசிறியாலேயே இறுதி யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. கேகலிய

புலிகளுக்கான யுத்தத்தின் இறுதிக் கட்டம் மேஜர் ஜெனரல் சரத் சந்திரசிறியினாலேயே முன்னெடுக்கப்பட்டதாகவும் யுத்தத்தின் இறுதி கட்டத்தில் முன்னாள் ராணுவத் தளபதி சீனாவிற்கு பிரத்தியேக பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்ததாகவும் ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஊடக தகவல் நிலையத்தில் கடந்த 21ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com