றோ அதிகாரிகள் இலங்கையில்.
இலங்கையில் எதிர்வரும் 3, 4, 5 ம் திகதிகளில் இடம்பெறவிருக்கும் இந்திய திரைப்பட விழா வில் கலந்துகொள்ள வந்துள்ள இந்திய கலைஞர்களுக்கு பாதுகாப்பளிக்கும் பொருட்டு இந்தியாவின் றோ உட்பட பல்வேறுபட்ட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இலங்கை வந்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் தம்நாட்டு கலைஞர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இங்குவந்துள்ளதாகவும் அரச தகவல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
1 comments :
who will attack this indian bekers what the indian want to do more in sri lanka this is our country indian have to look their own business
Post a Comment