Tuesday, May 25, 2010

தொலைபேசியை திருடிய அமைச்சர் மேர்வினின் மெய்பாதுகாவலருக்கு சிறைத்தண்டைனை.

அமைச்சர் மேர்வின் சில்வாவின் பிரத்தியேக மெய்பாதுகாவலர் | அமைச்சரின் துணைவி மேரி லூசிடா வின் தொலைபேசியை திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது குற்றத்தை ஒப்புக் கொண்ட அவரை 2500 ரொக்கப்பிணையிலும் 100000 சரீரப் பிணையிலும் விடுதலை செய்துள்ள நீதிமன்று எதிர்வரும் 8ம் திகதி அவருக்கான தண்டனையை அறிவிக்கவுள்ளது.

திருடப்பட்ட தொலைபேசியின் பெறுமதி 13500 என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com