அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள சேலைன் பற்றாக்குறையை அடுத்து, இந்தியாவிலிருந்து அவசர அவசரமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. விமானப்படைக்குச் சொந்தமான விமானங்களில் கொண்டுவரப்பட்ட சேலைனை பொதிகள் இரத்மலானை விமான நிலையத்தில் இறக்கப்படுவதை படத்தில் காண்கின்றீர்கள்.
0 comments :
Post a Comment