Monday, May 24, 2010

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் செய்வது போதாது. ஐ.தே.க

நாட்டில் பெய்துவரும் கடும்மழையினால் கதியிழந்துள்ள மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் நிவாரணங்கள் போதுமானதல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் பா.உ கயான் கருணாதிலக தெரிவித்துள்ளார். அதே நேரம் அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக படம்பிடித்துக்காட்டி பிரச்சாரம் செய்வதாகவும் அவர் குற்ஞ்சாட்டியுள்ளார்.

அதேநேரம் மேற்படி வெள்ள அழிவிற்கு சட்டவிரோத கட்டிடங்களே காரணம் எனவும் அவற்றை அமைச்சர்கள் தமது அரசியல் பலத்தினை பயன்படுத்தி கட்டியெழுப்பியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com