Friday, May 28, 2010

விமானப்படையின் பயிற்சிகளை முடித்து 640 பேர் வெளியேறினர்.

இலங்கை விமானப்படையின் பயிற்சிகளை முடித்த 640 பேர் கொண்ட அணி ஒன்ற கடந்த 26ம் திகதி வெளியேறியுள்ளது. இந்நிகழவ்வின் விசேட வைபவம் தியத்தலாவ விமானப்படைத் தளத்தில் இடம்பெற்றுள்ளது.

பயிற்சியினை முடித்து வெளியேறியோருக்கு அணிவகுப்பு, துப்பாக்கி கையாளுதல், வியூகங்கள், விமானங்கள் தொடர்பாக, தீயணைப்பு, வெடிமருந்து கையாளுதல், மனிதஉரிமைச் சட்டங்கள், விமானப்படை சட்டம், முதலுதவி என்பனவற்றில் மேலதிகமாக 14 வாரங்களுக்கு விசேட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com