Monday, April 19, 2010

ஐரோப்பா நாடுகளுக்கு தபால் சேவையும் இடைநிறுத்தம்

ஜரோப்பாவை சூழ்ந்த எரிமலை சாம்பல் புகைமூட்டத்தின் காரணத்தினால் விமான சேவைகள் இரத்தானதை அடுத்து ஜரோப்பா நாடுகளுக்கிடையேயான தபால் மற்றும் பொதியிடல் சேவையும் ஸ்தம்மித்துள்ளாதாக தபால் திணைக்கள அதிகாரி எம்.கே.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கீழே குறிப்பிடப்படும் நாடுகளுக்கு தாம் தகவல் தெரிவிக்கும் வரை கடிதங்களையோ பொதிகளையோ அனுப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியா
பெல்ஜியம்
டென்மார்க்
பிரான்ஸ்
ஜேர்மன்
கிரீஸ்
இலண்டன்
இத்தாலி
நெதர்லாந்து
நோர்வே
ஸ்பெயின்
சுவீடன்
ரஷ்யா
சுவிஸ்லாந்து

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com