லசந்த கொலைச் சந்தேக நபர்களிற்கும் ஊடகவியலாளர் தாக்குதல்களுக்கும் தொடர்பு
லசந்த விக்கிரமதுங்கவின் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 சந்தேக நபர்களையும் தீவிரவாத புலானாய்வுத் துறையினர் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. குறிப்பிட்ட 2 சந்தேகநபர்களும், ரிவிர பிரதம ஆசிரியர் உபாலி தென்ன கோன் மற்றும் த நேஷன் பிரதிநிதி ஆசிரியரான ஹெயித் நோயர் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட 2 சந்தேகநபர்களின் வாழிடம் நுவரேலியா எனவும் தீவிரவாத புலானாய்வுத் துறையினர் மன்றில் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment