106 புலிகளியக்கச் சந்தேக நபர்கள் விடுதலை.
தெல்லிப்பளை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 106 புலிகளியக்கச் சந்தேகநபர்களை இன்று பிற்பகல் அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. இவர்களில் 41 பேர் பல்கலைக்கழக மாணவர்கள் என தெரியவருகின்றது.
தெல்லிப்பளை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 106 புலிகளியக்கச் சந்தேகநபர்களை இன்று பிற்பகல் அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. இவர்களில் 41 பேர் பல்கலைக்கழக மாணவர்கள் என தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment