Wednesday, April 7, 2010

106 புலிகளியக்கச் சந்தேக நபர்கள் விடுதலை.

தெல்லிப்பளை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 106 புலிகளியக்கச் சந்தேகநபர்களை இன்று பிற்பகல் அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. இவர்களில் 41 பேர் பல்கலைக்கழக மாணவர்கள் என தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com