Tuesday, March 30, 2010

ஊடகவியலாளர்கள் சத்தியாகிரகம். (படங்கள் இணைப்பு)

இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகளுக்கு எதிராக இன்று கொழும்பு கோட்டை பிரதான புகையிரத நிலையத்தின் முன்னால் ஊடகவியலாளர்கள் சத்தியாகிரக போராட்டம் ஒன்றை நாடாத்தினர். சத்தியாககிரகத்தில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் தமது வாய்களைக் கறுப்புத்துணிகளால் கட்டி „ஊடக அடக்குமுறையை நிறுத்து, ஜனநாயகத்தை நிலைநாட்டு' எனும் பதாதைகளுடன் தரையில் உட்காந்திருந்தனர்.






No comments:

Post a Comment