Monday, March 8, 2010

ரிரான் அலக்ஸ் ரிஐடி யினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

ரிஐடி எனப்படும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மங்கள சமரவீர தலமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு) யின் பொதுச் செயலாளர் ரிரான் அலெக்ஸ் அவர்களை விசாரணை செய்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலங்களில் ஜெனரலுக்கு எவ்வித உதவிகளை மேற்கொண்டீர்கள் என்ற கேள்விகள் கேட்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment