Tuesday, March 30, 2010

மலையகத்தில் விசேட பாதுகாப்பிற்காக அதிரடிப்படையினர் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மலையகப் பிரதேசதங்களில் தொடர்ச்சியாக இடம்பெறும் தேர்தல் வன்முறைகைளை கட்டுப்படுத்தும் நோக்கில் அங்கு விசேட அதிரடிப்படையினர் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளதாக தேர்தல் விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment