Monday, March 29, 2010
மீன் சந்தையில் ஜனாதிபதி மீன்சந்தையில்.
பெருந்தெருக்கள் வழியாக இன்று தங்காலைப் பிரதேசத்திற்கு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது வழியில் வெலிகம மீன் கடைக்குச் சென்று மீன் வியாபாரிகளுடன் உரையாடினார்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment