Monday, March 29, 2010

மீன் சந்தையில் ஜனாதிபதி மீன்சந்தையில்.

பெருந்தெருக்கள் வழியாக இன்று தங்காலைப் பிரதேசத்திற்கு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது வழியில் வெலிகம மீன் கடைக்குச் சென்று மீன் வியாபாரிகளுடன் உரையாடினார்.

No comments:

Post a Comment