Monday, March 15, 2010

டீஎன்ஏ இன் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளிவருகின்றது.

ஜெனரல் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளிவருகின்றது. தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில் ஜெனரல் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா மற்றும் ஜேவிபி யின் தலைவர் சோமவன்ச ஆகியோர் கலந்து கொள்வர் என தெரியவருகின்றது.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாட்டில் சிறந்த ஆட்சியை ஏற்படுத்தல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டல், மனித உரிமைகளை பேணுதல் போன்ற 5 முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment