Tuesday, March 9, 2010

பயங்கரவாதம் அற்ற நாட்டில் இராணுவ தடுப்பு முகாம்கள் எதற்காக? சுனில் ஹந்துநெட்டி.

அவசரகாலச் சட்டத்தினை நீடிக்கும் பொருட்டு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களுடாக இன்று பாராளுமன்றம் கூட்டப்பட்டு, அவசரகாலச் நீடிப்பு மீதான விவாதங்கள் இடம்பெற்றபோது பேசிய ஜேவிபி பாராளுன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெட்டி புதிய இராணுவ தடுப்பு முகாம்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் இடம்பெற்றுள்ளது, இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் இவ்வாறான முகாம்கள் அமைக்கப்படுவதன் நோக்கம் என்ன? இது எதிர்கட்சி அரசியல்வாதிகளையும் , தொழில் சங்கத்தினரையும் அடைத்து வைப்பதற்காகவா என்ற கேள்விகளை எழுப்பினார்

No comments:

Post a Comment