Monday, March 1, 2010

ஜெனரல் பொன்சேகாவின் விடுதலைக்காக ஒன்லைன் பெட்டிசன்.

இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் விடுதலைவேண்டி ஒன்லைன் பெட்டிசன் கையொப்பம் கேசரிக்கப்பட்டுவருகின்றது. ஜனநாயக தேசியக் கூட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ் நிகழ்வினை முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா இன்று காலை றோயல் அவனியு வில் அமைந்துள்ள ஜெனரல் பொன்சேகாவின் காரியாலயத்தில் து ஆரம்பித்து வைத்தார்.

முன்னாள் பிரதம நீதியரசர், ஜேவிபியின் தலைவர், முன்னாள் பா.உ அருஜூனா ரணதுங்க, ஜெனரல் பொன்சேகாவின் பாரியார் ஆகியோர் உட்பட பல ஆரம்ப நிகழ்வில் கலந்த கொண்டனர்.

No comments:

Post a Comment