Wednesday, March 10, 2010

வவுனியாவில் ஐவர் சேர்ந்து ஒரு சிறுமியை கற்பழித்துள்ளனர்.

14 வயதுடைய பாடசாலைச் சிறுமி ஒருவர் வவுனியா தேக்கவத்தை பிரதேசத்தில் ஐவர் கொண்ட குழுவொன்றால் கற்பழிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறிப்பிட்ட சிறுமி அவருடைய காதலனால் பாழடைந்த வீடொன்றினுள் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் 5 பேரால் தொடர்ச்சியாக கற்பழிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேச நபர்களை தேடி வலைவிரிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

1 comment:

  1. The culprits should be given maximum punishment and no lawyers should defend on behalf of this shit elements.Sorry for the plight of the poor girl.youngsters should not go beyond their limits.This is a good lesson for others.

    ReplyDelete