Monday, March 1, 2010

பெற்ரோலியக் கூட்டுத்தாபன தலைவரை சீஐடி யினர் விசாரித்தனர்.

முன்னாள் பெற்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் மேஜர் ஜெனரல் அசோக தொரதெனியவை சீஐடி யினர் விசாரணை செய்துள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதராவாக செயற்பட்டதாகவே அவர் மீது விசாரணைகள் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து முடிவுகள் வெளியாகியவுடன் இவர் பதவியிலிருந்து தூக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment