Tuesday, March 2, 2010
பேத்தியை கற்பழித்த 85 வயது பாட்டன் கைது.
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் 13 வயதுடைய தனது பேத்தியை கற்பழித்த வயோதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நீண்ட காலங்களாக ஒரே வீட்டில் வசித்துவந்த பாட்டன் இக்குற்றச் செயலை புரிந்தாக கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment