Monday, March 29, 2010

எப்பரல் 1 முதல் புகையிரதங்களில் பிச்சையெடுப்பது தடை.

இலங்கையில் ரயில் வண்டிகளில் பிச்சை எடுப்பதை எதிர்வரும் ஏப்பரல் 1ம் திகதி முதல் தடைசெய்ய திட்டமிட்டிருப்பதாக இலங்கை புகையிரத கூட்டுத்தாபனத்தின் வர்த்தக இயக்குனர் விஜெயதாஸ சமரசிங்க அததெரணவிற்கு தெரிவித்துள்ளார். ரெயில் வண்டிகளில் பிச்சையெடுக்கும் பல சம்வபங்களை எடுத்து ஆராய்தபோது அதனை ஒரு இலகுவான தொழிலாக பலர் கொண்டுள்ளதை உணர முடிந்துள்ளதாக தெரிவித்த அவர் இனிவரும் காலங்களில் இச்செயற்பாட்டுக்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment