Wednesday, February 17, 2010

CID மற்றும் TID யை மேற்பார்வை செய்ய மேலதிக சிரேஸ்ட DIG நியமனம்.

குற்றப்புலனாய்வுப் பிரிவு (CID) மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு (TID) என்பவற்றை மேற்பார்வை செய்ய சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் கீர்த்தி கஜநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அரச புலனாய்வுப் பிரிவின் இயக்குனராக செயற்பட்டு வருபவராகும். இவ்விரு திணைக்களங்களையும் மேற்பார்வை செய்வதற்கு மேலதிக அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டமை இலங்கை பொலிஸ் வரலாற்றில் இதுவே முதற்தடவை எனக் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment