Saturday, February 13, 2010

லொக்கு பண்டாரவின் மகன் கப்புத்தளை பிரதான அமைப்பாளராக நியமனம்.

முன்னாள் சபாநாயகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினருமான லொக்கு பண்டாரவின் மகன், உதித்த சன்ஜய லொக்கு பண்டார சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கப்புத்தளை பிரதேசத்திற்கான தேசிய அமைப்பாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. "இவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது."
    ஒரு ஜனாதிபதி வேட்பாளர் ஒருமாவட்டத்தில் மட்டும்தான் போட்டியிட முடியுமா?

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete